சர்வதேச கவிதைப் போட்டி-2020-பரிசளிப்பு விழா-13.02.2022

சர்வதேச கவிதைப் போட்டி-2020-பரிசளிப்பு விழா-13.02.2022


ஸ்தாபக குழு இயக்கம் வலம்புரி கவிதா வட்டம்(வகவம்)   நடத்தும்
ஸ்தாபக குழு இயக்கம் வலம்புரி கவிதா வட்டம்  மறைந்த வகவம்  ஸ்தாபக பொதுசசெயலாளர்  கவிஞர் கவின்கமல் ஞாபகார்த்த
சர்வதேச கவிதைப் போட்டி-2020-பரிசளிப்பு விழா

13.02.2022-ஞாயிறு  காலை 10.00 மணி  கொழும்புத் தமிழ்ச் சங்கம் (விநோதன் மண்டபம்)
நிகழ்வுகள்
முன்னிலை- இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்
சிறப்பதிதி-   எஸ்.ரவீந்திரன். JP 
(CHAIRMAN,SUPER LIGHT GARMENTS INDUSTRIES(Pvt)LTD
தலைமை-
டாக்டர் தாஸிம் அகமது (தலைவர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்)

வரவேற்புரை- டாக்டர் எம். எச். நூர்தீன்                               
(பொருளாளர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்)

சிறப்புரை- ''பரிசுபெற்ற கவிதைகள் ஒரு பார்வை''  
தமிழ்மாமணி ' அல்-அசூமத்
விருது வழங்கல்-
நூல் வெளியீடு 'கவின்கமல் நினைவு மலர்'
முதற்பிரதி பெறுநர்  இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்

கௌரவிப்பு  நிகழ்வு
கவிஞர் முல்லை முஸ்ரிபா 
பாராட்டுரை மேமன்கவி

கருத்துரைகள் 
டாக்டர் தி.ஞானசேகரன் ( பிரதம ஆசிரியர், ''ஞானம்'') 
திருமதி வசந்தி தயாபரன்; ( செயலாளர், தகவம் );

நன்றியுரை-   
கலைக்கமல் 
(செயலாளர், ஸ்தாபக குழு இயக்கம்-வகவம்;) 

Join Zoom Meeting
Meeting ID: 876 1237 4070
Passcode: 4444


Vettai Email-vettai007@yahoo.com  

Post a Comment

Previous Post Next Post