(SWEET ARE THE USES OF ADVERSITY!)
மேம்பாலம் அங்கங்கே கட்டுகின்றார் அக்கறையாய்!
போக்கு வரத்தில் நெரிசல்தான்! இன்னல்தான்!
ஆனாலும் கட்டி முடித்தவுடன் மக்களுக்கு
நாள்தோறும் இன்பந்தான் இன்னல் மறைந்துவிடும்!
ஆம்நமக்கோ இன்னல் பயனோ இனிமைதான்!
வாழ்க்கையும் இப்படித்தான்! சொல்.
Vettai Email-vettai007@yahoo.com
Tags:
கவிதை