
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கிடைக்கப் பெற்ற உப உணவு பயிர் விதைகள் 03.11.2022 இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சல்மான் வஹாப் அவர்களினால் வழங்கப்பட்டது.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments