நடிகருக்கு பூஜை செய்யும் தமிழ்நாட்டு ரசிகர்கள் .

நடிகருக்கு பூஜை செய்யும் தமிழ்நாட்டு ரசிகர்கள் .


தமிழ் நாடு இன்று அனைத்துத்துறைகளிலும் முன்னேறிக்கொண்டு வருகின்ற நிலையில் இப்படிப்பட்ட மடத்தனமான செயல்களும் தொடர்ந்துகொண்டுதானிருக்கின்றது. தொழில்நுட்ப  வளர்ச்சிர்ச்சியடைந்துள்ள இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா? என்று வியக்கவைக்கும் ஒரு செயலை செய்துள்ளார்கள் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள்.

நடிகர்களை கடவுளாக நினைத்து வழிபடுவதும் ,கோவில் கட்டுவதும்,பாலபிஷேகம் செய்வதும்  மூடத்தனத்தின் உச்சம் என்றே நினைக்கத்தோன்றுகின்றது. இப்படிப்பட்ட  கலாசார சீர்கேடுகளை  தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் .

மக்களிடையே சினிமா என்ற போதையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .இன்றைய இளம் சமுதாயம் பலவகையான போதைகளுக்கு அடிமையாகி வாழ்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்.சினிமாவும் சமூக சீரழிவுக்கு ஒரு முக்கிய காரணமாயிருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இப்படியொரு கூத்து உலகில் எங்கும் நடக்காது. 



 



Post a Comment

Previous Post Next Post