செடியின் மேல்
பூத்த ரோஜாவை
முள் கிழித்த
கைகளால் தடவிக்
கொண்டிருக்கின்றோம்.
ஆனால்...
வலியால் விழிகளில்
கசிகிறது கண்ணீர்....
அந்த..
தெருநாய்கள் கூட
சுதந்திரமாய்
சுற்றித் திரியும்போது...
கோடிகளில் புரண்டாலும்
தெருக்கோடி வரை
பொடி நடயாய்சென்று வர
தடுமாறும்மானிடம்...
பன்னீரில்குளித்தாலும்...
கடைசிநேரத்தில்
ஒரு சொட்டு
தண்ணீருக்காய்
ஏங்கும் அவலம்...
என்னதான் ஆரறிவு
என்று...
மார்தட்டிக் கொண்டாலும்...
குணத்தில் பல
சந்தர்பங்களில்
ஐந்தறிவு ஜீவிகளிடம்
தோற்றும் போகும்
கேவலம்...
மனிதம் நிறைந்த
மானிடம்
தேடிக்கிடைக்க
அரும் பொருளான
அதிசயம்....
கல்ஹின்னையூர்
இப்னு ஸுபைர்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை