குடியிருக்க வீடுண்டு!!(படத்திற்குக் கவிதை)

குடியிருக்க வீடுண்டு!!(படத்திற்குக் கவிதை)


 ஓவியம்;நிலமங்கை 
துரைசாமி திருவாசகம் 

நதியைக் கடக்க படகுண்டு! வாழ்வில்
குடியிருக்க வீடுண்டு!
சுற்றிலும் சோலை!
நெறியுடன் வாழ்தல் அறம்.
கவிதை:
மதுரை பாபாராஜ்



 



Post a Comment

Previous Post Next Post