திருக்-குர்ஆன் தமிழாக்கம் -94

திருக்-குர்ஆன் தமிழாக்கம் -94


அத்தியாயம் - 94
ஸூரத்து அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 


94:1. நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா?

94:2. மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம்.

94:3. அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது.

94:4. மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.

94:5. ஆதலின் நிச்சயமாகத் துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

94:6. நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.

94:7. எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், வணக்கத்திலும்) முயல்வீராக.

94:8. மேலும், முழு மனத்துடன் உம் இறைவன் பால் சார்ந்து விடுவீராக.

(தொடரும்)

SOURCE:eraivanainokki


 



Post a Comment

Previous Post Next Post