
21.வினா : திருக்குறளில் உள்ள பால்கள் யாவை?
விடை : அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
22.வினா : அதிகாரம் செய்து அழியாப் புகழ் பெற்றவர் யார்?
விடை : திருவள்ளுவர்
23.வினா : வள்ளுவர் பயன்படுத்தாத எண் எது?
விடை: ஒன்பது
24.வினா : அதிகம் பயன்படுத்திய எண் எது?
விடை : ஒன்று (47 குறள்களில்)
25.வினா : ஒரே ஒரு முறை மட்டும் பயன்படுத்திய எண்கள்எவை?
விடை: எட்டு (குறள் 9), பத்து (குறள் 450), ஆயிரம் (குறள் 259), பத்து கோடி (குறள் 817)
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments