ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும்படி வடகொரிய ராணுவத்திற்கு கிம் ஜாங் உத்தரவு!

ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும்படி வடகொரிய ராணுவத்திற்கு கிம் ஜாங் உத்தரவு!

அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் வடகொரியாவுக்கு எதிராக சதிவலை விரிப்பதாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும்படி வடகொரிய ராணுவத்திற்கு கிம் ஜாங் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் வடகொரியாவுக்கு எதிராக போர் தொடுக்கும் அபாயம் இருக்கின்றது.ஆகவே ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும்படியும் விரைவாக முடிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நட்பு நாடுகளான ஜப்பானும்,தென்கொரியாவும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாகவும்,பாரிய போருக்கு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்கும்படியும் தெரிவித்துள்ளார். 


 



Post a Comment

Previous Post Next Post