மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்!-ஏஞ்சலினா ஜோலி

மிகவும் வருத்தமளிக்கும் விஷயம்!-ஏஞ்சலினா ஜோலி


ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி காசாவில் நடக்கின்ற  அநீதியை விமர்சித்து ட்விட்டரில் தன் கவலையை பதிவிட்டுள்ளார்.

❝கொல்லப்பட்டவர்களில் 40% அப்பாவி குழந்தைகள். மொத்த குடும்பங்களும் படுகொலை செய்யப்படுகின்றன.இந்தக் கொடூரமான ,நியாயமற்ற தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது ❞என்றும் தெரவித்துள்ளார்.


 





Post a Comment

Previous Post Next Post