
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைக்கு அருகில் உள்ள ஷ்டுலாவில் கூடியிருந்த இஸ்ரேலிய பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா வீரர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
ஜனவரி 8, தெற்கு லெபனானில்,இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் மூத்த ஹிஸ்புல்லா தளபதி விஸ்ஸாம் அல்-தவிலை இஸ்ரேல் படுகொலை செய்த நாள்.
ஜனவரி 8 அன்று தாக்குதலின் தேதியை வைத்து அந்த குழு ஒரு வீடியோவை வெளியிட்டது. இது ஒரு கட்டிடத்தில் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளதையும், பின்னர் ஏவுகணை ஏவப்பட்டதையும் காட்டுகிறது.
⚡ Scenes of Hezbollah targeting a gathering of Israeli soldiers inside a house in the Shtula settlement. pic.twitter.com/dWPqK2vNaE
— War Watch (@WarWatchs) January 13, 2024
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments