
காஸாவில் நடந்து வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.
காஸா பகுதியில் நடைபெற்று வரும் போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலின் முன்மொழியப்பட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
இஸ்ரேல் முன்வைத்த போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் ஆதரித்தார்.
அதன்படி, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் முழுமையாக வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும், இரு தரப்பினரும் ஒப்பந்தங்களை மதித்து நடந்தால் விரோதங்கள் முடிவுக்கு வரலாம் என்றும் அவர் கூறினார்.
Canada has been calling for an immediate ceasefire, an urgent increase in unhindered humanitarian assistance, and the release of all hostages. The proposal put forward by @POTUS is an opportunity to end the suffering and return to a path to peace. All parties must seize it.
— Justin Trudeau (@JustinTrudeau) June 1, 2024
இது தொடர்பாக கனடா பிரதமர் தனது X பக்கத்தில் கூறியுள்ளதாவது, கனடா உடனடியாக போர் நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அவசரமாக அதிகரிக்க வேண்டும் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கனடா அழைப்பு விடுத்துள்ளது.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜோ பிடனின் கோரிக்கைகள் ஒரு நல்லவாய்ப்பு. அனைவரும் அமைதியின் பாதைக்குத் திரும்ப இது ஒரு நல்ல சந்தர்ப்பம் இதை அனைத்து தரப்பினரும் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments