கடந்த (15) களுத்துறை-பேருவளையில் தேசிய மக்கள் சக்தியின் திசைகாட்டியின் மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.
“இம்முறை நாம் திசைகாட்டியுடன்” எனும் கோசத்தோடு பேருவளை முஸ்லீம் சமூகம் அநுர குமாரவை இதன்போது வரவேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர், களுத்துறை மாவட்டத் தலைவர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
இலங்கை