உண்ணையிலும்
உறங்கையிலும்
உறவோடு
உரையாடையிலும்
திண்னையிலும்
மெத்தையிலும்
தொங்கியாடும்
ஊஞ்சலிலும்
தெம்மாங்கு
பாடையிலும்
தேவாரம்
ஓதையிலும்
காலையிலும்
மாலைலையிலும்
பூதொடுக்கும்
வேளையிலும்
விட்டத்திலே வட்ட
நிலாவின்
வருகையிலும்
மூடிய விழிகளிலே
சொப்பனங்கள்
நுழைகையிலும்
இழுத்து விடும்
மூச்சி நிறுத்திட
நேரம் நெருங்கும்
அந்த நிமிடத்திலும்
அப்போதும் இப்போதும்
எப்போதும் மாமா
முப்பொழுதும் உந்தன்
கற்பனையில் ஆமா
ஆர் எஸ் கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
கவிதை