ஒற்றை தலைவலியை நொடிப் பொழுதில் குணமாக்கும் மஞ்சள் மருந்து- இப்படி செய்து குடிங்க

ஒற்றை தலைவலியை நொடிப் பொழுதில் குணமாக்கும் மஞ்சள் மருந்து- இப்படி செய்து குடிங்க


தற்போது தலைவலி என்பது பலருக்கும் பொதுவானதாகி விட்டது. இயற்கையாக அனைவருக்கும் வரும் பிரச்சினையாக மாறி விட்டது.

அதிலும் குறிப்பாக மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி நமக்கு வழமையாக வருகின்ற தலைவலி போல் அல்ல.

சாதாரண தலைவலி சில நாட்கள் தொடருமாயின் அதுவே ஒற்றை தலைவலியாக மாறுகின்றது.

அப்படிப்பட்ட ஒற்றை தலைவலி உள்ளவர்கள் அடிக்கடி அவஸ்தையை அனுபவிப்பார்கள்.

தலைவலி எனும் போது தலைவலி, குமட்டல், ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறன் உள்ளிட்டவை இதன் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. அத்தகையவர்கள் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

இதனை தவறும் பட்சத்தில் வீட்டிலுள்ள மூலிகை பொருட்களை கொண்டு வைத்தியம் செய்து பார்க்கலாம்.

அந்த வகையில் ஒற்றை தலைவலியை இல்லாமலாக்கும் மருந்து எப்படி செய்வது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

ஒற்றை தலைவலி
தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி சாறு - நான்கு டேபிள் ஸ்பூன்

செய்முறை

முதலில் இஞ்சி, மஞ்சள் இரண்டையும் ஒரு கிளாஸ் வெந்நீரில் போடடு கலக்கவும்.

இரண்டு பொருட்களையும் நன்கு கலந்து விட்ட பின்னர் கலவையை குடிக்கலாம்.

தலைவலி கடுமையாக இருந்தாலும் நாளொன்றுக்கு ஒரு தடவை மாத்திரமே இதனை குடிக்கவும்.

ஏதாவது வேறு கோளாறுகள் இருந்தால் உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.

manithan


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post