விமல் அணியின் எம்.பி ரணிலுடன் இணைந்தார்

விமல் அணியின் எம்.பி ரணிலுடன் இணைந்தார்


தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் பிரியங்கர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவைத் தெரிவிக்க ஒன்றிணைந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த  ஜகத் பிரியங்கர எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச என்பது குறிப்பிடத்தக்கது. 

tamilmirror



 



Post a Comment

Previous Post Next Post