இந்த சம்பவம் கனடா நாட்டின் மனிதோபா எனும் பகுதியில் நிகழ்ந்தது
எலும்பு நோய் காரணமாக வலது காலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சென்ற அவ்வாடவரின் இடம் கால் அகற்றப்பட்டுள்ளது.
எலும்பு வலியானது தொடர்ந்து எனது வலது காலில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளியை சுகாதார பாதுகாப்பு குழு தனிப்பட்ட முறையில் சந்தித்ததோடு அவரிடம் மன்னிப்பும் கேட்டு கொண்டதாகவும் சொல்லப்படுகிறது
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments