
ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த மருந்து இறக்குமதியை நிறுத்தி, உள்ளூர் உற்பத்தியை வளர்க்க முயற்சி செய்துள்ளது. ஆனால் இந்த மாற்றம் அவசரமாக அமல்படுத்தப்பட்டதால் மருந்து விலை உயர்வை கண்டுள்ளது.
மேலும் இந்த அமலாக்கதினால் சந்தையில் மருந்தின் எண்ணிக்கையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
மருந்துகள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் போக்குவரத்து செலவு 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்தது; முன்பு 6 முதல் 7 சதவீதம் மட்டுமே இருந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்கள் உருவாகியுள்ளன.
குறிப்பாக போக்குவரத்து செலவு, தற்போது 25 முதல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments