Ticker

6/recent/ticker-posts

1330 குறள்களுக்கு குறள்வடிவில் விளக்கம்-28


பிறனில்விழையாமை

குறள் 141:

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத் தறம்பொருள் கண்டார்க எணில்.

பிறன்மனை நாடும் கயமை,அறநூல் அறிந்தோர் விழையமாட்டார் சொல்,

குறள் 142:

அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை நின்றாரிற் பேதையா ரில்.

பிறன்மனை நாடுகின்ற குற்றத்தைச் செய்வோர் அறம்பிறழ்ந்த கீழோர்க்கும் கீழ்.

குறள் 143:

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்தொழுகு வார்.

புறத்திலே நட்பும் உளத்தில் துரோகம் உடையோர் நடைப்பிணந் தான்.

குறள் 144:

எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல்.

பிழையென் றறிந்தும் பிறன்மனை நாடல் குணக்குன் றெனினும் பிணம்.

(தொடரும்) 


 


Post a Comment

0 Comments