
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் ஏற்பட்டிருக்கும் கடுமையான வெப்ப அலை காரணமாக இதுவரை 2,700 பேர் வரை உயிரிழந்துள்ளனர்
இவ்வாண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து லண்டன் வானிலை ஆய்வு அலுவலகம் மற்றும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்பமண்டல மருத்துவப் பள்ளி மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது
இங்கிலாந்து மட்டும் 35.1 பாகை மற்றும் 37.7 பாகை செல்சியல் வரை வெப்பம் பதிவாகியுள்ளது.
பிரிட்டன் ராஜ்ஜியத்திற்கும் மேற்கு ஐரோப்பா முழுவதற்கும் இது ஒரு கடுமையான வெப்ப அலையாக இருந்தது. இது மிகவும் அசாதாரணமானது, மேலும் இது முன்கூட்டியே வந்தது என்று வானிலை நிபுணர் மார்க் மெக்கார்டி கூறினார்.
மதியம் வேளையில் இயல்பை காட்டிலும் வெளியிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வெப்பம் 3 முதல் 4 பாகை செல்சியஸ் வரை உயர்கிறது என்று அவர் சொன்னார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments