தாயும் சேயும்-ஓவியம்

தாயும் சேயும்-ஓவியம்


ஓவியரைப் பற்றிய சிறு குறிப்பு 
விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அய்யா திரு.துரைசாமி திருவாசகம் விஞ்ஞானி.(பணி நிறைவு.)
பெரியார் கொள்கையில் நாட்டம் உடையவர். திருவாசக வித்தகர்.

அம்மா திருமதி.நிலமங்கை திருவாசகம் 
(ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியை)
நல்ல ஓவியர் . 
படங்களைப் பார்த்து வரைவதில் ஆற்றல் பெற்றவர்.

எனது மதிப்பிற்குரியவர்கள்.
நன்றி.
தங்கள் நட்பிற்கினிய
மதுரை பாபாராஜ்

Post a Comment

Previous Post Next Post