தன்னிலை!

தன்னிலை!


தென்னைக்கு நிகராய்
பனைக்கு இணையாய்
நேற்று ஒருவன் ஏறினான்
இன்று ஒருவன் கருகினான்..
மனுக்களுக்கு
தொட்டுப்பார்க்கும் தேகமாய்
காய்ந்த துணிகளுக்கு
கழுத்து இறுக்கிய
கயிறின் பிடியாக
கால நேரம்
எழுதப்பட்டு
உணர்வின்றி
உறுதியாக நிற்கும்
தன்னிலை தினம் 
எழுதும் மின்கம்பம்...



Post a Comment

Previous Post Next Post