பாதமும் கொலுசும் ...!

பாதமும் கொலுசும் ...!


சத்தமில்லாமல் 
உறங்கிக்கொண்டிருந்த 
பூமியை 
சத்தம் போட்டு 
எழுப்பி விடுகிறது 
உனது கொலுசு சப்தங்கள், 

நீ நடந்த 
பாதையில் 
மீண்டும் நடக்கிறது 
கொலுசு 
சப்த உரையாடல்களோடு , 

தெருவெங்கும் 
உன் 
பாதத்தின் பார்வைகள் 
பார்வையில்லா  
கொலுசுவின் 
ஒலியின் நிமிடங்கள் ,

ஒவ்வொரு 
பாதைகள் அழகாகிறது 
பாதங்களிலிருந்து 
வெளியேறிய 
விரல்களின் தடங்களால் , 

கொலுசு பேசும் 
மண் தரைகள் மகிழ ,

Vettai Email-vettai007@yahoo.com

Post a Comment

Previous Post Next Post