
குயின்ஸ்லாந்தில் உள்ள புடெரிமில் ஒரு பெண் தனது சமையலறைக்கு சென்றுள்ளார். அப்போது மைக்ரோவேவ் அசைவதைக் கண்டுள்ளார். அதன் அருகே சென்று பார்த்தபோது, ராட்சத பாம்பின் வால் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அங்கு இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் மைக்ரோவேவ் அடுப்புக்குப் பின்னால் இனச்சேர்க்கை செய்வதைக் கண்டுள்ளார்.
இதை அடுத்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் அங்கு வந்த பாம்பு பிடிப்பவர்கள் இரண்டு பாம்புகளையும் பத்திரமாக பிடித்து காட்டுக்குள் விட்டனர். இந்த வீடியோவை அந்த பெண் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments