பிம்பங்கள் வழியே ஏற்பட்டில் உலகக் கவிதைத் தினத்தை முன்னிட்டு கருத்தாடலும் ;நூல் வெளியீடும்

பிம்பங்கள் வழியே ஏற்பட்டில் உலகக் கவிதைத் தினத்தை முன்னிட்டு கருத்தாடலும் ;நூல் வெளியீடும்


முக நூல் நேரலையில்
21.03.2023  செவ்வாய்  அன்று இலங்கை நேரம்
மாலை 5.00 மணி

கருத்தாடலில்
ஹேமசந்திர பதிரன, இபனு-அஸூமத்,, முல்லை முஸ்ரிபா
ஆகியோர் உரையாற்றுவார்கள்.

உலகக் கவிதைத் தினத்தை (21.03.2023 முன்னிட்டு
 மற்றமை வெளியீடாக வெளியிடப்படும்
 யாரோ எமக்கு எதிராக நிற்கிறார்கள்  நூல் வெளியீடு
முதற்பிரதி பெறுநர் 
இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர்
இணைப்பாளர்-மேமன்கவி



 



Post a Comment

Previous Post Next Post