
பாம் ஆனெட் பிக்கர்ட்டன் (Pam Annette Bickerton) என்ற அந்தப் பெண் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான கஞ்சாவை அவரின் கொள்ளுப்பேரனுக்குக் கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் தமக்கு இருக்கும் தூக்கப் பிரச்சினையைக் கஞ்சா கலந்த வெண்ணெயின் உதவியுடன் சமாளித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அவரது கொள்ளுப்பேரன் பலகாரம் தயாரிப்பதற்காக அந்த வெண்ணெயைப் பயன்படுத்த அவரிடம் அனுமதி கேட்டிருந்தார். பிக்கர்ட்டன் அதற்கு அனுமதியளித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
பிக்கர்ட்டன் அந்நேரத்தில் களைப்புடன் இருந்ததால் சரிவர பதில் அளிக்கவில்லை என்று அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
பிக்கர்ட்டன் தீர்ப்புக்காக அடுத்த மாதம் 4ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவார்.
mediacorp
-AFP
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்

.gif)



0 Comments