

இவர் கட்டடவேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா இருவரும் குற்றவாளியைத் தடிகளால் அடித்து கொலை செய்துள்ளது. பின்னர் இருவரும் காவல்நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளனர்.
பிறகு போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments