ஒரே கேள்வி!

ஒரே கேள்வி!


அவர்களிடம்
எழுந்தது
ஒரே கேள்விதான்

ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு பதில்
தருகிறேன்

சந்தித்துக் கொள்கிறார்கள்
அவர்கள்
எனது பதில்களால்

அனைவர் முன்னும்
ஒரே கேள்வியாய்
நிற்கிறேன் நான்
என்னை இழந்தபடி...

ஐ.தர்மசிங்
நாகர்கோவில் 



 



1 Comments

  1. இதழின் ஆசிரியர் அவர்களுக்கு

    வணக்கம் ஐயா
    எனது கவிதையை இனிமையாக வெளியிட்டதற்காக இதயம் நிறைந்த நன்றிகள்.

    ஐ.தர்மசிங்

    ReplyDelete
Previous Post Next Post