வங்காளதேச பிரதமரின் வீட்டுப் பணிப் பெண் 159 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமாகச் சொத்துகளை சேர்த்துள்ளார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது முன்னாள் பணிப் பெண் உட்பட பல ஊழல் மோசடிகளைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதில் அவரின் பணிப் பெண் ஹெலிகாப்டரில் பயணம் செயததுடன் 159.05 மில்லியன் ரிங்கிட் சொத்துகளை குவித்துள்ளார்.
வங்காளதேச ஊடகங்களில் சமீபத்தில் ஆதிக்கம் செலுத்தும் குற்றச்சாட்டுகளில் முன்னாள் இராணுவத் தலைவர், முன்னாள் போலிஸ்துறைத் தலைவர், மூத்த வரி அதிகாரி, ஆட்சேர்ப்பு அதிகாரிகளும் உள்ளனர்.
ஊழல் என்பது நீண்டகாலப் பிரச்சினை. நீடித்து வரும் ஊழல் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.
இந்த குறையை களைய வேண்டும். இதற்கான துரிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அவரது முன்னாள் பணிப்பெண் மீது நடவடிக்கை அடங்கும் என்று ஹசீனா கூறினார்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்