
உன் கண்கள் எனக்கு
நிலவுகளாகத் தெரிகின்றன,
உன் புன்னகை இசையாக
என் இதயத்த்தில் நுழைகிறது
நீ தொடும் போது
அன்பின் உணர்வு தழைக்கிறது,
உன்னைப் பார்க்கும்
என் கண்கள்
இமைக்க மறுக்கின்றது
உன்னோடு, பயணிக்கும்
இனிய தருணங்களில்,
என் இதயம் புதுப் பொலிவு
அடைகின்றது
அன்பே நீ !
அருகில் வா
அகிலமெல்லாம் நீயே
எஸ்.தேவயாணி
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments