ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் பலி

ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் பலி


உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர்.

போல்டாவா நகரில் இரு ஏவுகணைகளை வீசி ரஷியா  தாக்கியது. ராணுவ பயிற்சி மையத்தையும் அருகிலுள்ள மருத்துவமனையையும் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 50 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

nambikkai

 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post