காதல் கண்களான்!

காதல் கண்களான்!


கனவு விதைத்தாயே
கன்னி நெஞ்சத்திலே
களஞ்சியம் போல்
கலியாணக் கற்பனையே
களவு போன மனசும்
காத்திருக்கையிலே
கல்லாக நீயும்
காலம் கடத்தலாமோ?
கந்திகையாக வந்தாலென்ன
காத்திகையாகக் குளிர்ந்தாலென்ன
கம்பெனி பூச்சாக
கண்மனியை அணைத்தாலென்ன?
கங்கணம் கட்டிக்கிட்டு
கண்ணாலே மிரட்டுகிரான் 
கணபதி மாமன்
காதல் கண்ணாளனே
காலத்தை வீணடிக்காகாமல்
கலந்திடுவோம் வா மணாளனே

ஆர் எஸ் கலா


 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post