முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

முன்னாள் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு


ரணில் விக்கிரமசிங்க அவர்களின் இல்லத்தில் கடந்த 23 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றது

அசாதாரண சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் ஈட்டுச் செந்தமைக்கு நன்றி கடனாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங் அவர்களை ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவரால் கட்சி சார்பாகவும் நாட்டு மக்களின் சார்பாகவும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்ப்பட்டார்.
இந்த சந்திப்பின்போது கட்சியின் தலைவர் அஷ்ஷெய்க் மௌலவி சதீக் (முப்தி) அவர்களின் தலைமையில் சிறீலங்கா ஐக்கிய முண்ணி கட்சியின் பொது செயலாளரும் பிரதித் தலைவருமான Deshbandhu Deshamani Vishwa keerti Lanka putra GGI ஜபின் முஹம்மத். மற்றும்  கட்சியின் அணைத்து மாவட்ட ரீதியிலான இணைப்பாளர்கள்,மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும் 

இந்த சந்திப்பானது எதிர்வரும் பாராழுமண்ற தேர்தலில் ஐக்கிய தேசிய   கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பான கலந்துரயாடலுடன் இந்த நிகழ்வு நிறைவு பெற்றது.





 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post