
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன், உக்ரைன், ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு போர் தொடங்கியதில் இருந்தே ஆயுதங்களை சப்ளை செய்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை செய்து இந்த போர் பல மாதங்கள் மற்றும் நாட்கள் நீடித்ததற்குஉதவி புரிந்தான்.
இதற்கிடையே ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகள் திடீர் தாக்குதல் நடத்தி ரஷ்யா மீது படையெடுத்தனர். எனினும், அங்கு உக்ரேனியப் படைகள் கடும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து முன்னேறின.
கடும் போரில் உக்ரைனில் உள்ள முக்கியமான ராணுவ நகரமான செலிடோவோ நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த போரில் இது ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.
ரஷ்யர்களின் கைகளில் உக்ரைனின் Selydove நகரம் விழுந்துள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments