
கீச்சிடும் பறவைகளே
செய்யொன்று கேளாயோ?
நீயும் நானும்
ஒன்றென அறிவாயோ?
யாரிடம் சொல்லிடுவோம்
நாமும் சென்று
மாளிகைக் கூண்டிலே
நானோ ராஜகுமாரி
கம்பிகளின் சிறைனியிலே
நீங்களும் கைதியாகவே
ஆர் எஸ் கலா
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments