
பாக்கு!

பெற்றிடும் பாக்கால்தான் பேறு
(நேரிசை வெண்பா)
தேக்கைக் விடவுமே தேர்ந்தது பாக்கன்றோ
ஆக்கமும் சேர்த்தே அளிக்குமன்றோ--
நோக்கினிலே
வெற்றிலை சுண்ணம் விரவிடும் போதிலே
பெற்றிடும் "பாக்கால்"தான் பேறு:
ஈற்றடி

(கிட்டூர் ராணி சென்னம்மா)
"சென்னம்மா வீரமே சீர்"
(நேரிசை வெண்பா)
சின்னதாய் உள்ளதா சின்னம்மாள் வீரமே
ஒன்னார் பரங்கியரை ஓட்டிடவே--
தன்னாலே
தன்னுள் தனிப்பாதை தான்குவித்தார் போர்க்களத்தில்
"சென்னம்மா"வீரமே சீர்:
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments