
முன்னாள் ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதாவது தனியார் பத்திரிக்கையொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ அழைப்பின் பெயரில் தான் பிரித்தானியா சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளதாக இவர் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து இது போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையில் நேற்றைய தினம்(17) முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தினை இரத்துச் செய்யும் முன்மொழிவின் இரண்டாம் வாசிப்பு 152 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக இரண்டு வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments