
பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலி அல்லது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறான அசௌகரியங்களை ஏற்படுத்தும் நபர்களை பிடியாணை (Warrant) இன்றி கைது செய்யும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, பயணிகள் போக்குவரத்து பஸ்களில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகளவிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதை தொடர்ந்தே இந்த புதிய சட்டத் திருத்தங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கருத்துக்களைக் கொண்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது:
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments