வங்காளதேசத்தைப் போன்று இந்தியாவிலும் வன்முறை வெடிக்கலாம்: சல்மான் குர்ஷித்

வங்காளதேசத்தைப் போன்று இந்தியாவிலும் வன்முறை வெடிக்கலாம்: சல்மான் குர்ஷித்


வங்கதேசத்தைப்போல இந்தியாவிலும் வன்முறை வெடிக்கலாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். இதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தில்லியில்  புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், அனைத்தும் இயல்பாக இருப்பதுபோல தோன்றும். ஆனால் வங்கதேசத்தில் என்ன நிகழ்கிறதோ அது இந்தியாவிலும் நிகழலாம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "நாட்டில் ஜனநாயகமும், நேர்மையான தேர்தலும் அவசியம் என்பதை வங்கதேசம் நமக்குக் கற்றுத் தருகிறது' என்று கூறியிருந்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்த இக்கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.


nambikkai



 



Post a Comment

Previous Post Next Post