Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-11



ஏழிசை மன்னர் எம். கே.தியாகராஜ பாகவதர்

"கணக்குணர்தப் பாகவதர் காப்பு"

(நேரிசை வெண்பா)

இமயமாய் ஓங்கி இசையுடன் வாழ்ந்தார்
எமதொன்றே இந்நாடு ஏற்பீர்--

உமதா

உணர்வீர் "பரங்கியரே"
உம்முள் எனத்தான்
கணக்குணர்த்தப் "பாகவதர்"காப்பு:


கணிதமேதை சகுந்தலாதேவி


"மனித சகுந்தலா மாண்பு"

(நேரிசை வெண்பா)

அறிவின் வழியில் அமைந்த"கணினிப்"
பொறியது எல்லாம் புரியும்--

தறிபோல்

நனிதாய் "இறைவனே" நல்கும் கணினி
மனித"சகுந்தலா" மாண்பு:

(தொடரும்)




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments