
எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளையில் சிப் பொருத்தும் ஆய்வில் ஈடுபட்டுள்ளது. அதன்படி முதற்கட்ட சோதனை குரங்குகளை வைத்து நடைபெற்றது.இதில் கணினி மூலம் மூளையின் செயல்பாட்டை கட்டுப்படுத்தலாம் என்று உறுதிபடத் தெரியவந்தது.
இந்தநிலையில் தற்போது பேசிய எலான் மஸ்க், 6 மாதங்களில் மனித மூளையிலும் சிப் பொருத்தும் பணிகள் நடைபெறும் என்றார்.இந்த சிப் மூலம் எண்ணங்கள் வழியாக கணினியுடன் நேரடியாக தொடர்பு கொள்ளமுடியும் எனவும், விரைவில் தானும் ஒரு சிப்பை தமது மூளையில் வைத்துக்கொள்ளப் போவதாகவும் மஸ்க் கூறினார்.இந்த சோதனைகளுக்கு 6 மாதங்களில் அனுமதி கிடைக்கும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments