
விஸ்நகரில் பறந்து வந்த மாஞ்சா நூல், தாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 3 வயது குழந்தையின் கழுத்தை அறுத்ததால், அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதேபோல், நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களின் கழுத்தில் மாஞ்சாநூல் அறுத்ததால், மேலும் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 176 பேருக்கு கை, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE;news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)



0 Comments