Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-3

நம் சிந்தனைக்கு...


திருக்குறள் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வோம்  
11.வினா: திருக்குறள் கூறும் உடைமைகள் யாவை?
விடை: 1. அன்புடைமை, 2. அடக்கமுடைமை, 3. ஒழுக்கமுடைமை, 4. பொறுமையுடைமை, 5. அருளுடைமை, 6. அறிவுடைமை, 7. ஊக்க முடைமை, 8. முயற்சி (ஆள்வினை) உடைமை, 9. நாணமுடைமை, 10. பண்புடைமை. 

12.வினா :அரசு ஏற்றுக்கொண்ட திருவள்ளுவர் படம் வரைந்தவர் யார்? 
விடை: திரு. வேணுகோபால் சர்மா 

13.வினா : திருக்குறளார் என அழைக்கப் பெற்றவர் யார்? 
விடை : திருக்குறள் முனுசாமி 

14.வினா : திருக்குறள் நெறியில் மட்டுமே வாழ்க்கை நடத்தும் ஊர் எது? 
விடை: ஆதிபகவன்திருவள்ளுவர் ஞான மடம்,தட்டாம்பாடி, கேரளா 

15.வினா : ஆதிபகவன் திருவள்ளுவர் ஞான மடத்தின் நிறுவனர் யார்? 
விடை: திரு. எ. சிவானந்தன்
 
(தொடரும்)


 



Post a Comment

0 Comments